வியாழன், 13 பிப்ரவரி, 2014

கோவை-வடவள்ளி ஒலைச்சுவடிகள்

பேராசிரியர் எஸ். இராமமூர்த்தி அவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் திரட்டப்பட்டுள்ளன.  அவர் பற்றியும் அவை பற்றியும் பின்னர் தெரிவிக்கப்பெறும்.